இறுதி மரியாதை

1 Min Read

செட்டிநாட்டரசர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தைத் தோற்றவித்த பிறகு அதனை வியத்தகு முறையில் வளர்ச்சியடையச் செய்தவரும், அதன் இணைவேந்தர் வள்ளல் இராஜா முத்தையவேள் அவர்களது நம்பிக்கைக்குரிய செயலாளராகப் பல ஆண்டுகளாக இருந்த நாணயமும், அடக்கமும், ஆழமும் மிகுந்த பண்பாளருமான திருமிகு ஏஆர். இராமசாமி அவர்கள் தனது 93ஆவது வயதில் சென்னை அடையாறு காந்தி நகரில் காலமானபோது (4.4.2025) கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து, இறுதி மரியாதை செய்து, இரங்கலைத் தெரிவித்தார்.

நேந்று (9.4.2025) மாலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு புகழ் வணக்கம் தெரிவித்ததோடு அக்குடும்பத்தவர்க்கு ஆறுதல் கூறி மறைந்த அந்தப் பெரியவரின் பண்பு நலன், நட்புறவு பற்றி உரையாடி விட்டுத் திரும்பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *