தஞ்சையில் சுயமரியாதைத் திருமண விழா

Viduthalai
0 Min Read

அரசியல்

தஞ்சையில் பெரும் புலவர் கலியபெருமாள் தலைமையில் மணமக்கள் பி.கே.உதயன்-எஸ்.விஷ்ணுதேவி வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் பி.சேசுபாலன்ராசா ஆகியோர் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை திருமணத்தின் சிறப்புகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மு.அய்யனார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *