தஞ்சையில் பெரும் புலவர் கலியபெருமாள் தலைமையில் மணமக்கள் பி.கே.உதயன்-எஸ்.விஷ்ணுதேவி வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் பி.சேசுபாலன்ராசா ஆகியோர் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை திருமணத்தின் சிறப்புகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மு.அய்யனார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
தஞ்சையில் சுயமரியாதைத் திருமண விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books