இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர் * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர் * நூல்: அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் “ஜாதியை ஒழிக்க வழி” * நூல் அறிமுக உரை: தோழர் பொறியாளர் தேவ.நர்மதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர் * நன்றியுரை: ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர் (பகுத்தறிவாளர் கழகம், மதுரை) * Zoom: 82311400757 Passcode: PERIYAR
11.04.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 142
Leave a Comment