மறைவு

1 Min Read

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர், கோவி.அன்புமதியின் மாமனாரும், எஸ்.பிரபாகரன் தந்தையுமான வி.எஸ்.சுப்ரமணியம் 7.4.2025 அன்று காலை 7.05 மணியளவில் மறைவுற்றார்.
அவரது உடலுக்கு மேட்டூர் மாவட்டத் தலைவர் எடப்பாடி கா.நா.பாலு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட மகளிரணி தலைவர் கை.அறிவுமதி, எடப்பாடி கழகத் தலைவர் சா.ரவி, நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், அமைப்புசாரா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.என்.குணசேகரன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மாலை 4 மணியளவில் மேட்டூர் மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சி.மதியழகன் மற்றும் சேலம் மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராசு ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *