கழகக் களத்தில்…!

3 Min Read

9.4.2025 புதன்கிழமை
மேட்டூர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மேட்டூர்: மாலை 4 மணி *இடம்: பெரியார் இல்லம், கஞ்சநாயக்கன்பட்டி*பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய கிளைக் கழகம் தொடங்குதல் சம்பந்தமாக *தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டக் காப்பாளர்), சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்) *கருத்துரை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) *சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *விழைவு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்ந்த தோழர்கள் கருத்துரை வழங்கி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் *நன்றியுரை: க.சிறீதர் (இளைஞரணி).

அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

தேவூர்: மாலை 5 மணி *இடம்: கடைவீதி, தேவூர் *வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் *தலைமை: பாவா.ஜெயக்குமார் *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: செருநல்லூர் ரெ.பாக்கியராஜ்.

10.4.2025 வியாழக்கிழமை
கும்பகோணத்தில் திராவிடர் உரிமை மீட்க சுழலும் சொற்போர்

கும்பகோணம்: மாலை 6 மணி *இடம்: சாரங்கபாணி கீழவீதி, கும்பகோணம் (மார்னிங் ஸ்டார் ஸ்கூல் அருகில்) *வரவேற்புரை: க.சிவக்குமார் (மாநகர செயலாளர்) *தலைமை: பீ.இரமேஷ் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: கோவி.மகாலிங்கம், எம்.என். கணேசன் *ஒருங்கிணைப்பு: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சுழலும் சொற்போர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார செயலாளர்) *தலைப்பு: திராவிடர் உரிமை மீட்க.. *திராவிட மாடல் ஆட்சியை காப்போம் – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *பண்பாட்டு படையெடுப்பை தகர்ப்போம் – இராம.அன்பழகன் *ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்துவோம் – வழக்குரைஞர் சு.விஜயகுமார் *நன்றியுரை: கா.தமிழ்ச்செல்வன்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2543

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: புனித பாண்டியன் (ஆசிரியர், தலித் முரசு) *தலைப்பு: டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

12.4.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்
8ஆவது மாதாந்திர கூட்டம்

பெரம்பலூர்: மாலை 6 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: ந.ஆறுமுகம் (காப்பாளர்) *வரவேற்புரை: அ.சரவணன் (துணைச் செயலாளர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: மாயக்கண்ணன் *தலைப்பு: அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் *நன்றியுரை: வீ.இரவிக்குமார்

உண்மை வாசகர் வட்டம் நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) *வரவேற்புரை: இ.ஞா.திரவயம் (வழக்குரைஞரணி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) பொருள்: மனிதனும் மதமும் – தந்தை பெரியார் *சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) பொருள்: இந்துமதத் தத்துவமும் மனுதர்மமும் – பி.ஆர்.அம்பேத்கர் *நன்றியுரை: ந.பிரபாகரன்.

13.4.2025 ஞாயிற்றுக்கிழமை காளையார்கோவிலில் அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள்

காளையார்கோவில்: மாலை 5.30 மணி *இடம்: தேரடித் திடல், காளையார்கோவில் *தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: து.அழகர்சாமி (காளையார்கோவில் ஒன்றியத் தலைவர்)*முன்னிலை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: வே.ஆரோக்கியசாமி (திமுக) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பா.ராஜ்குமார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *