நன்கொடை

viduthalai
0 Min Read

கூடுவாஞ்சேரி பகுதி கழகத் தோழர் மா.இராசு, ஆக்ரா – டில்லி சுற்றுப்பயணம் சென்று வந்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும், அவர் புதுச்சேரியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு மாறுதலாகி வந்து 30 ஆண்டுகள் நிறைவு மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும் வழங்கியுள்ளார். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *