பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கு…

0 Min Read

ஏப்ரல் மாதம் செயல் திட்டமாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டங்களில் கீழ்கண்ட தலைப்புகளில் அரங்கக் கூட்டம் நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 14 – ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காப்பு நாள்
(டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்)
ஏப்ரல் 29 – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள்
கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,வழக்குரைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள், ஓய்வூதியர்கள்,மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து கூட்டத்தை நடத்திட வேண்டுகிறோம்.
பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு இத்திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இரா.தமிழ்ச்செல்வன் வி.மோகன்
தலைவர் பொதுச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *