நவிமும்பை இளைஞர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சந்தீப் பகத், நிசாந்த் பகத் ஆகியோரைச் சந்தித்து, பெரியாரின் ஹிந்தி நூல்கள் மற்றும் OBC VOICE மாத இதழ்களையும், மும்பை மாநிலத் திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா வழங்கினார். அதேபோல மராட்டிய மாநிலம் “சைபர் கிரைம்” காவல்துறை அதிகாரி சந்திப் அவர்களைச் சந்தித்தும் பெரியார் நூல்களை வழங்கினார். இதை ஒரு தொடர் பணியாகவே இவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை இளைஞரின் புத்தகப் பரப்புரை!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books