திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 08.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி
இடம்: தமிழர் தலைவர் அரங்கம் திருவாரூர்
தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்)
முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்),
கி.அருண் காந்தி (மாவட்ட துணைத் தலைவர்)
காலை 11 மணிக்கு மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகனின் எண்பதாம் ஆண்டு பிறந்தநாள் மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு செய்தல்.
அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அழைப்பது: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம் திருவாரூர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *