பட்டீஸ்வரம் சுயமரியாதை சுடரொளி க.அய்யாசாமியின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புதுறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியாரும்,
இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணி (வணிக வரித் துறை கண்காணிப்பாளர் ஓய்வு) அவர்களின் 5ஆம் ஆண்டு (7.4.2025) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை

Leave a Comment