நன்கொடை

viduthalai
0 Min Read

வடசென்னை மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வனின் 54ஆம் ஆண்டு பிறந்த நாளில் (4.4.2025) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புரசை சு.அன்புச்செல்வன் பெரியார் உலக நன்கொடையாக ரூ.500அய் கவிஞரிடம் வழங்கினார். உடன்: வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.சஞ்சய், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *