வடசென்னை மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வனின் 54ஆம் ஆண்டு பிறந்த நாளில் (4.4.2025) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புரசை சு.அன்புச்செல்வன் பெரியார் உலக நன்கொடையாக ரூ.500அய் கவிஞரிடம் வழங்கினார். உடன்: வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.சஞ்சய், அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books