பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் 3 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கொள்கைப் பிரச்சாரம் செய்து முடித்து, சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2,000/- வழங்கினார். உடன் வழக்குரைஞர் கே.வீரமணி வழக்குரைஞர் கணேசன். (சென்னை, 31.03.2025).
விடுதலை சந்தா
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
