பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் 3 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கொள்கைப் பிரச்சாரம் செய்து முடித்து, சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2,000/- வழங்கினார். உடன் வழக்குரைஞர் கே.வீரமணி வழக்குரைஞர் கணேசன். (சென்னை, 31.03.2025).