வைக்கம் போராட்டம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தெருமுனைக் கூட்டம்

Viduthalai
1 Min Read

நாள் : 8.7.2023 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு

இடம் : ஜட்ஜ் செல்லப்பா தெரு, பூந்தமல்லி

வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி, இயக்குநர். பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் 

தலைமை: செ.பெ.தொண்டறம், மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்), வெ.கார்வேந்தன், (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), பூவை செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்), லலிதா தமிழ்ச்செல்வன் (மாவட்ட மகளிரணி செயலாளர்), பெரியார் மாணாக்கன், ஜெயந்தி, இனநலம், அழல், ஜோதி, இராணி ரகுபதி, கீதா இராமதுரை, பகுத்தறிவு, மாட்சி, சவுமியா, கோமதி, ஆட்லின், கற்பகம், முபீனா பேகம், ஜெயந்தி

தொடக்கவுரை : ச.இன்பக்கனி (திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர்)

சிறப்புரை : இரா. பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்), பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்பு அழைப்பாளர்கள்: நி.ஸி.திருமலை (பூந்தமல்லி தி.மு.க. நகரச் செயலாளர்). காஞ்சனா சுதாகர் (பூ.ந.ம.தலைவர் / பொ.கு.உறுப்பினர்), க.சிறீதர் (பூ.நகர மன்ற துணைத் தலைவர்), தா.கலாநிதி  (முரசொலி முகவர்)

நன்றியுரை: அன்புச்செல்வி (செயலாளர், மகளிர் பாசறை ஆவடி மாவட்ட தி.க.)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *