இட ஒதுக்கீடு வரலாறு – கேள்வி-பதில்:

0 Min Read

சென்னையில் 23.3.2025 அன்று நடைபெற்ற திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கத்தில் “இட ஒதுக்கீடு வரலாறு” என்ற தலைப்பில் பேசிய கோ கருணாநிதி உரையைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் உரையாடல்:
”தேசிய கல்விக் கொள்கை, அரசியல் சட்ட முதல் திருத்தம், பொருளாதார அளவுகோல் கூடாது. ஏன்?, நீதித்துறையில் இட ஒதுக்கீடு, 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம்” உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
வாய்ப்பு இருப்பின் கேளுங்கள்.
– கோ கருணாநிதி
https://youtu.be/0RcXFGqRbw8
Attachments area – Preview YouTube video இட ஒதுக்கீடு வரலாறு/திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் கேள்வி-பதில்/கோ கருணாநிதி@BGNews1

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *