திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 8.7.2023 சனிக்கிழமை

பூவிருந்தவல்லி: பிற்பகல் 3:30 மணி * இடம்: தந்தை பெரியார் இல்லம், எண்: 9, ராஜா நகர், லட்சுமிபுரம் ரோடு, பூவிருந்தவல்லி-600 056, தொலைப்பேசி: 94459 38949 * வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் * தலைமை: 

மு.செல்வி (ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: இறைவி, நூர்ஜகான், அருணா, உத்ரா, லலிதா, அன்புச்செல்வி, சுகந்தி, பவானி, வளர்மதி, அஜந்தா, சுமதி, இளவரசி, யுவராணி, இளையராணி, செல்வி, ராணி. * பொருள்: திராவிடர் கழக செயல் திட்டங்களில் மகளிரின் பங்கு * கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: பசும்பொன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *