பெரியார் விடுக்கும் வினா! (1609)

0 Min Read

மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே, தருமப் பிரபுவும், கொடை வள்ளலும், செங்கோலனுமாகிய மாபலியை, அதுவும் சிவனுடைய வரத்தால் மூன்று லோகங்களையும் அரசாள்வதற்கென்று பிறந்த அரசனைக் கொல்வதற்காகப் பிறந்தார் என்றால் அவருடைய அயோக்கியத்தனத்தை, அநியாயத்தை, பொறுப்பற்ற தன்மையை என்னென்று சொல்வது? இவர்களும் ஒரு கடவுளா? நல்லவரைக் கொல்வதுதான் கடவுள் லட்சணமா? இப்படிப்பட்ட அயோக்கியர்களைக் கடவுள் என்று கோயில் கட்டிப் பூஜிப்பதும், கும்பிடுவதும் அறிவுடைமையாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *