சேலம்: மாலை 3:00 மணி *இடம் : மகிழ் இல்லம், அம்மாபேட்டை * தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: சி பூபதி, மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கி.ஜவகர், கழகக் காப்பாளர், அரங்க இளவரசன், மாநகரத் தலைவர் *சிறப்புரை: ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் மற்றும் அயோத்தியா பட்டணம், ஏற்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய கழகங்களும், உடையாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மகுடஞ்சாவடி, டேனீஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிளைக் கழகங்களும் தொடங்குவது குறித்து ஆலோசித்தல்…. * நன்றியுரை: பா. விஜய், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் * திராவிடர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். *
விழைவு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம், கலந்துரையாடல் கூட்டம்
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடை விடுமுறை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பாக கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை, 06-04-2025 மாலை 6 மணி அளவில் குடி யேற்றம் பெரியார் அரங்கில் நடைபெற இருப்பதால், வேலூர் மாவட்ட திராவிடர்கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அமைப்பு நிர்வாகிகள், தொழிலாளர் அணி, இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு மாவட்ட தலைவர் ப.க. *மாவட்ட கழகம் சார்பில் அழைப்பு: முனைவர் வே.வினாயகமூர்த்தி மாவட்ட செயலாளர் ப.க.
சோழிங்கநல்லூர் மாவட்ட
கழக கலந்துரையாடல்
கழக கலந்துரையாடல்
வருகின்ற ஞாயிறுக்கிழமை 06/04/2025 அன்று காலை 10 மணிக்கு, விடுதலை நகர் பெரியார் படிப் பகத்தில், கலந்துரையாடல் நடைபெறும். * கடந்த மாதக்கூட்டத்தில், நமது நூலகத்தின் எதிரில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா நடத்த முடிவு செய்து இருந்தோம். அந்த நிகழ்ச்சியின் தற்போதைய நிலையைப் பற்றி கலந்தாலோசிப்போம். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில முக்கியமான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியமானது நமது தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆலோசனையை வழங்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி* தங்கள் தோழமையுள்ள: வேலூர். பாண்டு மாவட்ட தலைவர்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: கிளைக் கழகங்கள் உருவாக்குதல். தொடர் விடுதலை சந்தா சேர்த்தல் *நன்றி: க.தமிழ்ச்செல்வன் *கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பாக்கியம் இல்ல திறப்பு
கோவை: காலை 10 மணி*இடம்: ஒத்தக்கால் மண்டபம், கோவை * திறப்பாளர்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) * அழைப்பின் மகிழ்வில்: பாக்கியம், ஒத்தக்கால் மண்டபம், கோவை.
பகுத்தறிவு இலக்கிய மன்றம்
148ஆம் தொடர் சொற்பொழிவு
148ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்புரை: வீ.முருகேசன் (செயலாளர், ப.க.) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (வட்டத் தலைவர்) * செறிவுரை: தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – எம்.முத்தமிழ்முத்தன்.
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் டார்ப்பிடோ ஏ.பி.சனார்த்தனம் நினைவு நாள் சொற்பொழிவு
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: டார்ப்பிடோ ஏபிஜெ வாழ்வும் தொண்டும் *சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்) * தலைமை: ஆதிமாறன் (திமுக) *துரைமணிவண்ணன் (மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன்.
கீழமாளிகை த.மங்கையர்க்கரசி
படத்திறப்பு – நினைவேந்தல்
படத்திறப்பு – நினைவேந்தல்
கீழமாளிகை: காலை 10.30 மணி *இடம்: மருதூர், சிறீராம் திருமண மண்டபம், கீழமாளிகை * வரவேற்புரை: பா.இளங்கோவன் * தலைமை: புலவர் வை.நாத்திகநம்பி (கழக பேச்சாளர்) * படத்திறப்பாளர்: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், திமுக) * முன்னிலை: பூ.செல்வராசு (ஒன்றிய செயலாளர் (தெற்கு), திமுக, வி.எழில்மாறன் (ஒன்றிய செயலாளர் (வடக்கு), திமுக. * நினைவேந்தல் உரை: ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர், திமுக), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்கழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.காமராஜ் (கழக காப்பாளர்) * நன்றியுரை: த.ஜெயபால்.