எங்கே உள்ளது மும்மொழித் திட்டம்!!

1 Min Read

1. 2009 ஆம் ஆண்டு அகில இந்திய பள்ளிக் கல்வி ஆய்வு வெளியிட்ட தரவுகளின்படி கீழ்க்கண்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும், ‘தி இந்து’ நாளிதழின் கணிப்புகளையும் சார்ந்து அவை உள்ளன.

2. அட்டவணை 1: 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாளன்று மக்களவையில் அளிக்கப்பட்ட பதில்களை ஆதாரமாகக் கொண்டு, மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மும்மொழித் திட்டம் நடைமுறை வகைப்படுத்தப்பட்ட விதத்தை இந்த அட்டவணை சித்தரிக்கிறது.

3. 1995 ஆம் ஆண்டு வரை, மும்மொழித் பீகார், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டிகர், டில்லி, அரியானா,
திட்டத்தை ஏற்றுக்கொண்ட / நடைமுறைப் இமாசலபிரதேசம், அசாம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து.
படுத்திய மாநில அரசுகள் / யூனியன் திரிபுரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் / ஆந்திரப் பிரதேசம்,
பிரதேசங்கள் / மாநில அரசுகளும் / கேரளா, லட்சத்தீவு, தாமன் மற்றும் தியு, கோவா,
யூனியன் பிரதேசங்களும் குஜராத், கருநாடகா, மகாராட்டிரா.

4. தகவல் தெரியாத மாநிலங்கள் தாத்ரா, நாகர் ஹவேலி, மணிப்பூர்

5. 1995 ஆம் ஆண்டின்படி மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாத ஜம்மு, காஷ்மீர், தமிழ்நாடு, பாண்டிச்சேரி (புதுவை)
மாநில அரசுகள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *