செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read
யார் குற்றம் சொல்வது?
* நீட் பிரச்சினையில் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டுகிறார்
    – எடப்பாடி பழனிசாமி பேட்டி 
>>  அதிமுக ஆட்சியில் நீட் தொடர்பாக இந்திய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டதைப் பற்றி வெளியிலே சொல்லாத எடப்பாடி பழனிசாமி அவர்களா திமுகவை குற்றம் சொல்வது?
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *