ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி

1 Min Read

ஆங்கிலப் புலமையால் அமெரிக்க “ஹார்வேர்ட” பல்கலையில் பழங்குடியின மாணவி ஜார்க்கண்டைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி சீமா குமார். இவரது கிராமத்தில் இன்றுவரை மின்சாரம் இல்லை. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை.

ராஞ்சியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற இவர் ஆங்கிலத்தில் மிகவும் புலமைபெற்றவராக திகழ்ந்தார். இவரது ஆங்கிலப் புலமையைக் கண்ட அவரது பள்ளி தலைமை ஆசிரியர் டில்லியில் உள்ள பிரிட்டீஷ் கவுன்சிலுக்கு அவரது விபரத்தை அனுப்பி வைத்தார்.

இதனை அடுத்து அவரை நேரில் வரவழைத்து அவரது ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த பிரிட்டீஷ் தூதரக அதிகாரி அவரை ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஆலோசனை கூறி பிரிட்டீஷ் கவுன்சில் மூலமே அவர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பயில அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார்.
தற்போது மின்சார வசதிகூட இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்த சீமாகுமாரி அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழக மாணவியாக உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *