கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

1 Min Read

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் பறக்கும் கட்சிக் கொடிகள் பற்றி கீழ்க்கண்ட உத்தரவை 2025 ஜனவரி 25 அன்று பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மற்றும் மதம் சார்ந்த கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதால், கழகக் கொடி கம்பங்களை அகற்றுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – கலி. பூங்குன்றன் சென்னை துணைத் தலைவர் 4.4.2025 திராவிடர் கழகம் குறிப்பு: கல்வெட்டுகள் இருந்தால் அதை ஒளிப்படம் எடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *