செல்வியின் பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

0 Min Read

ஆஸ்திரேலியாவில் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி, குடியேற்றம் மகளிரணித் தோழர் ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். மூவரும் ரூ.1700 வழங்கினர். செல்வியின் பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் அவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (சென்னை, 31.03.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *