ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொள்கைப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2000 வழங்கினார். (சென்னை, 31.03.2025).