கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’