Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறப்பு சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறப்பு சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Last updated: April 4, 2025 9:29 am
Published April 3, 2025
தமிழ்நாடு
SHARE

சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் இன்னும் 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் 1.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது அரக்கோணம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகுதான், இதுவரை 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. ரூ.1018 கோடி செலவில் கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 19 இடங்களில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளும், 6 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகளும் கட்டப்பட்டு வருகின்றன.

அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரையில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் ரூ.23.75 கோடி செலவில் 50 படுக்கைகள் கொண்ட ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் தள மேற்கூரை அமைக்கும் பணி முடிவுற இருக்கிறது. இன்னும் ஒரு ஓரிரு மாத காலங்களில் அந்த அமைப்பு திறந்து வைக்கப்படும்.
அதே மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக்கூட கட்டடம் ஒன்று ரூ.1.25 கோடி செலவில் கட்டும் பணி முடிவுறும் தருவாயில் இருக்கிறது. அதுவுமே, விரைவில் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

Also read

தஞ்சாவூரில் இயக்க புத்தக விற்பனை பிரச்சாரம்
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு

குடியாத்தம் தொகுதியைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனை மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சொல்லியிருப்பதைப் போல, வார்டு 1,2 ஆகிய பகுதி மக்கள் பயன்பெறுகிற வகையில் ஒரு நகர்ப்புற நலவாழ்வு மய்யம் ஒன்று அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் அமைக்கப்படும் என்று இதே மன்றத்தில் விதி 110இன்கீழ் 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் தேதி அறிவிப்பு செய்தார்கள். அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஒரே ஆண்டில், அதாவது 2023 ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 06 ஆம் தேதி 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை ஒரே நாளில் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்கள்.

மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் கட்டும் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. அதற்கான பணியாட்களை நியமிக்கும் பணிகளும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட District Health Society மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாயிலாக இந்த மாத இறுதிக்குள் அந்த 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களும் திறந்து வைக்கப்படவிருக்கின்றன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்.

Ad imageAd image

You Might Also Like

நவீன முறையில் கற்பித்தல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

சென்னை, திருப்பூர், கோவை மாநகராட்சிகள் பங்குச் சந்தையில் நுழைவது ஏன்?

மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் விரைவில் அரசாணை

தமிழ்நாடு கடற்கரையில் அரிய கடல் புழு! கடலியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

தி.மு.க. எம்.பி.க்களின் முயற்சியால் 1354 தமிழ்நாடு மீனவர்கள் விடுவிப்பு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட கச்சத் தீவை மீட்பதே ஒரே வழி

TAGGED:மருத்துவம்மா.சுப்பிரமணியன்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?