தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி, RMTC காலனியில் குடியிருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேனாள் தொழிற்சங்க தலைவரும்,தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகனின் வாழ்விணையர் பாண்டியம்மாள் நேற்று (02.04.2025) மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சென்ற கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடலடக்கம் இன்று (03.04.2025) நடைபெற்றது.