மறைவு

0 Min Read

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி, RMTC காலனியில் குடியிருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேனாள் தொழிற்சங்க தலைவரும்,தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகனின் வாழ்விணையர் பாண்டியம்மாள் நேற்று (02.04.2025) மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சென்ற கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடலடக்கம் இன்று (03.04.2025) நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *