தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

1 Min Read

சென்னை, ஜூலை 7  தமிழ்நாட்டில் 2 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக அய்.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணி யிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் இந்த நடவடிக்கையை மேற் கொள்வார்.  அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் முக்கியத் துறைகளின் செய லாளர்கள் உள்பட அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அதன்படி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு இருப்ப தாகவும் வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *