தொழில் முனைவோருக்கு நிதி சேவை வழங்குவதால் சொத்து மேலாண்மை வளர்ச்சி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 சென்னை, ஜூலை 7 – தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி சேவையை வழங்கிவரும் வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமாகிய பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண் டிற்கான நிதி அறிக்கையை வெளியிட்டவுடன் நிறுவனப் பங்கு விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன.

கடன் வழங்குவதில் நிறுவனம் எட்டியுள்ள விரிவான வளர்ச்சி, சொத்து நிர்வாக மேலாண்மை மற்றும் சொத்தின் தரத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவது ஆகிய நடவடிக்கைகள் காரணமாக இந்நிறுவனம் சமீபகாலமாக விரிவான வளர்ச்சியை எட்டியுள்ளது.  

இந்நிறுவனம் 2024-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ. 7,050 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. இந்த அளவானது ஆண்டுக்கு ஆண்டு நிறு வனம் எட்டிவரும் 143 சதவீத வளர்ச்சி மற்றும் காலாண்டுக்கு 11 சதவீத வளர்ச்சியாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *