கழகக் களத்தில்…!

1 Min Read

3.4.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2542
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (2) * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

4.4.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 141
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : எழுத்தாளர் சீ.மனோகரன், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி * வரவேற்புரை: இ.தமிழ் தரணி, மாவட்ட இளைஞர் அணித்தலைவர், திராவிடர் கழகம், வேலூர். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு * நூல்: சர்.ஏ.இராமசாமி &அறிஞர் அண்ணா அவர்களின் சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனியமும் * நூல் அறிமுக உரை: பால்.இராசேந்திரம், காப்பாளர் * இணைப்புரை: பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர் * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், * நன்றியுரை: பா.அசோக், மாவட்டத்தலைவர்,பகுத்தறிவாளர் கழகம்,விருதுநகர். *Zoom : 82311400757 Passcode: PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *