தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

Viduthalai
0 Min Read

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா’கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி, தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து 28.03.2025ஆம் நாள் சென்னை மாநகராட்சிக்கு இணைய வழியில் (ஆன் லைனில்) புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *