தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

0 Min Read

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா’கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி, தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து 28.03.2025ஆம் நாள் சென்னை மாநகராட்சிக்கு இணைய வழியில் (ஆன் லைனில்) புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *