கோவை, ஏப். 1- கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கடந்த 24.03.2025 அன்று மாலை 6.00 மணியளவில் புலியகுளம் தந்தை பெரியார் சிலை முன்பு பொதுக்குழு உறுப்பினர் இல.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. புலியகுளம் நா. விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.
பழ.அன்பரசு, ரமேஷ் பீளமேடு பகுதி செயலாளர், ஆட்டோசக்தி மேற்கு பகுதி தலைவர், ஆடிட்டர் மா.ஆனந்தராசு. கிழக்கு பகுதி செயலாளர், முருகானந்தம் கிழக்கு பகுதி தலைவர் சி.இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கழக பேச்சாளர் கோவை க.வீரமணி சிறப்புரையாற்றினார். ம.சந்திரசேகர் கோவை மாவட்ட தலைவர், வழக்குரை ஞர் ஆ. பிரபாகரன் கோவை மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, யாழ். வெங்கடேஷ் மாநகர அமைப்பாளர் பா. முனியம்மாள் பாலமுருகன் மாமன்ற உறுப்பினர், 66ஆவது வார்டு தி.முக., ப. பசுபதி, ஆர். சந்திரன் (பகுதி கழக அவைத்தலைவர் தி.மு.க., S. பாலமுருகன், செயலாளர் 66 வார்டு, தி.மு.க. டி. நாகராஜ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மா.து. செயலாளர், டெம்போ. நாகராஜ் 66ஆவது வார்டு செயலாளர் சிபிஎம் அறிவொளி, சிபிஅய் வீ. பகலவன் பகுதி கழக மாணவர் கழக அமைப்பாளர் தி.மு.க தி.க.காளிமுத்து மாவ. துணை. செயலாளர், ராஜா மாவட்ட இளைஞ ரணி செயலாளர், ச. திலகமணி. ராஜேஸ் வரி திராவிடமணி (வடக்கு பகுதி செய லாளர், கவி. கிருட்டிணன் வடக்கு பகுதி தலைவர், தெ. குமரேசன் தெற்கு பகுதி தலைவர், புலியகுளம் க.தர்மலிங்கம் .க.மே.ப.ரங்கசாமி, வெங்கடேசன் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் ,அக்ரி நாகராஜ் (மாவ. ப.க செயலாளர் ,லூக்காஸ், ஆனந்தகுமார், கதிரவன், வெற்றிச் செல்வன், புலியகுளம் கவுதமன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மாநகர தலைவர் தி.க. செந்தில்நாதன் நன்றி உரை வழங்கினார்.