திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!

1 Min Read

கோவை, ஏப். 1- கோவை மாநகர திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கடந்த 24.03.2025 அன்று மாலை 6.00 மணியளவில் புலியகுளம் தந்தை பெரியார் சிலை முன்பு பொதுக்குழு உறுப்பினர் இல.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. புலியகுளம் நா. விஜயகுமார் வரவேற்புரையாற்றினார்.

பழ.அன்பரசு, ரமேஷ் பீளமேடு பகுதி செயலாளர், ஆட்டோசக்தி மேற்கு பகுதி தலைவர், ஆடிட்டர் மா.ஆனந்தராசு. கிழக்கு பகுதி செயலாளர், முருகானந்தம் கிழக்கு பகுதி தலைவர் சி.இராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கழக பேச்சாளர் கோவை க.வீரமணி சிறப்புரையாற்றினார். ம.சந்திரசேகர் கோவை மாவட்ட தலைவர், வழக்குரை ஞர் ஆ. பிரபாகரன் கோவை மாவட்ட செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, யாழ். வெங்கடேஷ் மாநகர அமைப்பாளர் பா. முனியம்மாள் பாலமுருகன் மாமன்ற உறுப்பினர், 66ஆவது வார்டு தி.முக., ப. பசுபதி, ஆர். சந்திரன் (பகுதி கழக அவைத்தலைவர் தி.மு.க., S. பாலமுருகன், செயலாளர் 66 வார்டு, தி.மு.க. டி. நாகராஜ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மா.து. செயலாளர், டெம்போ. நாகராஜ் 66ஆவது வார்டு செயலாளர் சிபிஎம் அறிவொளி, சிபிஅய் வீ. பகலவன் பகுதி கழக மாணவர் கழக அமைப்பாளர் தி.மு.க தி.க.காளிமுத்து மாவ. துணை. செயலாளர், ராஜா மாவட்ட இளைஞ ரணி செயலாளர், ச. திலகமணி. ராஜேஸ் வரி திராவிடமணி (வடக்கு பகுதி செய லாளர், கவி. கிருட்டிணன் வடக்கு பகுதி தலைவர், தெ. குமரேசன் தெற்கு பகுதி தலைவர், புலியகுளம் க.தர்மலிங்கம் .க.மே.ப.ரங்கசாமி, வெங்கடேசன் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் ,அக்ரி நாகராஜ் (மாவ. ப.க செயலாளர் ,லூக்காஸ், ஆனந்தகுமார், கதிரவன், வெற்றிச் செல்வன், புலியகுளம் கவுதமன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக மாநகர தலைவர் தி.க. செந்தில்நாதன் நன்றி உரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *