உலகம் பெரியார் மயம் – பெரியாரை உலகமயமாக்கும் பணியில் மூன்று வாரங்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வி. பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை, குடந்தை மாவட்ட ப.க.தலைவர் ஆடிட்டர் சண்முகம், வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் மதுரை கணேசன், கழக பேச்சாளர் தி.என்னாரெசுபிராட்லா, பொறியாளர் நெடுவை ந.நேரு, கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ. இராமலிங்கம் ,பரிதீன் ஆகியோர் சந்தித்து விடுதலை சந்தாக்களை வழங்கி பயனாடை அணிவித்தனர். (சென்னை, 31.3.2025)