தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கி வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் காசநோயால் பாதிக்கப்பட்ட 250 நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை 29.3.2025 அன்று மருத்துவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் காசநோயால் பாதிக்கப்பட்ட 250 நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை 29.3.2025 அன்று மருத்துவர்களிடம் வழங்கினார்.
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books