நமது கல்வியில் பொதிந்துள்ள நடைமுறை மாறினாலன்றி – இந்தப் படிப்பில் உள்ள அக்கிரமங்கள் தொலையுமா? வாழ்க்கைக்கு வேண்டிய படிப்பையே கொடுப்பதாகவும், தகுதிக்கு உள்பட்ட தாங்கக்கூடிய பணச்செலவு வைப்பதாகவும், மாணவர்களுக்கு ஒழுக்கமும், நேர்மையும் பார்க்கத்தக்க கல்வியாகவும் அமையுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’