செந்துறை: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச் செல்வன் (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பூ.செல்வராசு, வி.எழில்மாறன் * தொடங்கி வைப்பவர்: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்) * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * உரிமைப் பறிப்பு: முனைவர் க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழுத் தலைவர்) * நிதி மறுப்பு: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * இந்தித் திணிப்பு: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்று உரையாற்றுவோர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (ப.க. மாநில அமைப்பாளர்), மு.கோபாலகிருஷணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இராசா.செல்வக்குமார்.
31.3.2025 திங்கள்கிழமை
திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கம், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு – கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: முத்தமிழ் நகர் 2ஆவது மெயின் ரோடு, கொடுங்கையூர் * தலைமை: வ.கலைச்செல்வன் (இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)