பெரியார் விடுக்கும் வினா! (1603)

Viduthalai
0 Min Read

தமிழர்களிடையில் – தமிழ்நாட்டில் – தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள் – எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இத்தகைய கோரிக்கையை நையாண்டி செய்பவர்கள் ஆரிய வர்க்கத்தாரேயன்றி வேறு எவராய் இருக்க முடியும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *