ஈரோடு ‘‘விடுதலை” வாசகர் வட்ட தலைவர் ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலர் சி.கிருட்டிணசாமியின் 86 ஆம் ஆண்டு (27.03.1939) பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.3000-மும், ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை ரூ.2000-மும் மொத்தம் ரூ.5000 த்தை தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். அவருக்கு பயனாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டது.