சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்து தற்போது இல்லம் திரும்பி நலமுடன் உள்ளார். அவரை கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் நேற்று (28-03-2025) சந்தித்து நலம் விசாரித்தார். உடன்: சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஓமலூர் சவுந்தரராசன், சேலம் இராவண பூபதி
உடல் நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:உடல் நலம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books