8.7.2023 சனிக்கிழமை ஆத்தூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

ஆத்தூர்: 4.00 மாலை * இடம்: முத்துலட்சுமி சேகர் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழக மகளிரணி அவர்களின் இல்லம், 181/1 வடக்கு காடு புத்தூர் அஞ்சல் .தலைவாசல் வட்டம் சேலம் மாவட்டம் * தலைமை: அமிர்தம் சுகுமார் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: ஜான்சி சேகர் (மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: எ.வே.தங்கவேல் (கழக காப்பாளர்), ஆத்தூர் சுரேசு (தலைமை கழக அமைப்பாளர்), த.வானவில், (மாவட்டத் தலைவர்), ஆத்தூர் நீ சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலையாளர்கள்: மகளிர் தோழர்கள், வழக்குரைஞர் சத்யா, கருத்தம்மா, சுரேசு * சிறப்புரை: சே.மெ மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றியுரை:  இளமதி சுரேஷ் * நோக்கங்கள்: 1 தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, மாதம் ஒருமுறை கலந்துரையாடல் கூட்டங்களை மகளிர் இல்லங்களில் நடத்துவது / வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது / மகளிர் அணி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது..

9.7.2023 ஞாயிற்றுக்கிழமை

கரூர் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தாந்தோனி: மாலை 5 மணி * இடம்: தாந்தோணி, முத்துலாடம்பட்டி,  மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் மா.ராமசாமி இல்லம்  * வரவேற்புரைடு க.நா.சதாசிவம் (மாநகரத் தலைவர்) * தலைமை: ப. குமாரசாமி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.சேகர் (மாநில செயலாளர் திராவிடர் கழகதொழிலாளர் அணி) * சிறப்புரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: ம.சதாசிவம் (மாநகர செயலாளர்) * அனைத்து அணித் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவன்: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *