கன்னியாகுமரி கருங்கல் பேரூராட்சி பகுதியில் கடவுள் மறுப்பு வாசக பலகை திறப்பு

viduthalai
0 Min Read

கன்னியாகுமரி மாவட் டம் கருங்கல் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த திராவிடர்கழகத் தோழர் ஜெயக்குமார் அவருடைய இல்லத்தின் அருகில் பொதுமக்கள் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான சந்திப்பு பகுதியில் தந்தை பெரியாருடைய படத்துடன் கூடிய கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகத்தை பலகையில் எழுதி அதை திறந்து வைத்தார் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தோழர் கலைச் செல்வன் ஆகியோர் பாராட்டினர். பொதுமக்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *