கழகக் களத்தில்…!

2 Min Read

29.3.2025 சனிக்கிழமை
கருமந்துறையில் கிளைக்கழக தொடக்க விழா – அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கருமந்துறை: காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், கருமந்துறை * வரவேற்புரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்)
* தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்)
* முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்)
* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), தீ.சிவராமன் (ஒன்றிய செயலாளர், வடக்கு ஒன்றிய தி.மு.க.)
* நன்றியுரை: நீ.சேகர் (மாவட்ட கழக செயலாளர்)

அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், பெத்தநாயக்கன்பாளையம்
* வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்),
* தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்)
* முன்னிலை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்),
இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்)
* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), பெ.வெங்கடேஷ் (நகர செயலாளர், தி.மு.க.), பழனியம்மாள் ராஜாமணி (தலைவர், பெ.நா.பாளையம், தி.மு.க.), கலையரசி சக்திவேல் (8ஆவது வார்டு கவுன்சிலர்) * நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்)

30.3.2025 ஞாயிற்றுக்கிழமை
வடமணப்பாக்கம் இராதா பாயம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல்
வடமணப்பாக்கம்: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல் * தலைமை: வி.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
* முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), தி.காமராசன் (செய்யாறு நகர கழக தலைவர்) * வரவேற்புரை: பொன்.கணேசன் (பெரியார் தேநீர் விடுதி) * படத்திறப்பு: ஒ.ஜோதி (செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்) * நினைவேந்தல் உரை: நாத்திகம் நாகராசன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்), வேல்முருகன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), ஜெ.சி.கே.சீனுவாசன் (வெம்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர், திமுக) * நன்றியுரை: பொன்.வெங்கடேசன் * அழைப்பாளர்கள்: பொன்.சுந்தர், பொன்.ரமேஷ் (மாவட்ட திராவிடர் கழக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *