அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்

1 Min Read

* நோக்கவுரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்)* தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) நாள் – இடம் – வரவேற்புரை – தலைமை – சிறப்புரை
26.3.2025 புதன் – அம்மன்பேட்டை கடைவீதி – க.அன்பழகன் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி) – ச.கண்ணன் (ஒன்றிய தலைவர்) – வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு)
29.3.2025 சனி – திருப்பழனம் – க.இரணியன் (திருப்பழனம்) – வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (ஒன்றியச் செயலாளர்) – மு.விவேகவிரும்பி (பேச்சாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சிங்காரவேலு (பேச்சாளர், திராவிடர் கழகம்)
30.3.2025 ஞாயிறு – வளப்பக்குடி வானொலித் திடல் – இரா.பாலசுப்பிரமணியன் (தலைவர், மாவட்ட விவசாய அணி) – கோ.தங்கவேல் (தலைவர், வளப்பக்குடி) – பொறியாளர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்)
3.4.2025 வியாழன் – திருவேதிக்குடி – தா.பிரபாகரன் (ஓட்டுநர், பெரியார் கல்வி வளாகம்) – ஏ.இரவி (திருவேதிக்குடி) – ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? இராம.அன்பழகன் (பேச்சாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *