இதய பாதிப்பு சம்பந்தமாக உடல் நலம் குன்றி தகுந்த சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற மேனாள் கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் ராச.குழந்தை வேலன் அவர்களை 23.3.2025 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட கழக செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட கழக துணைத் தலைவர் மணிவேல், நூலகர் கண்ணன் ஆகியோர் அரியாங்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
பேராசிரியர் ராச.குழந்தை வேலன் உடல் நலம் விசாரிப்பு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books