புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு ரூபாய் பத்து கோடி: தமிழ்நாடு அரசு ஆணை

0 Min Read

அரசியல்

சென்னை ஜூலை 8 – புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. புதிரை வண்ணார் நல வாரியம் சார்பில், அந்த சமூகத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை தயாரிக் கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணையதளம் உருவாக்குதல், தொழிற்பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக் கப்பட உள்ளன. மேலும், பல்வேறு நலத்திட்ட உதவி களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *