நன்கொடை

viduthalai
0 Min Read

குடந்தை மாவட்ட கழகக் காப்பாளர் – பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் தமது 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (26.3.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *