பெரியார் பாலிடெக்னிக்கில் சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு – துவக்க விழா

viduthalai
0 Min Read

வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியும், அடைக்கலமாதா கல்லூரியும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழா பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 21.03.2025 அன்று காலை 11.30. மணிக்கு நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *