கழகக் களத்தில்..!

1 Min Read

28.03.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 140

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: கவிஞர் பொன்.பன்னீர்செல்வம் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர்,காரைக்கால். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்” வரலாற்றுச் சுவடுகள்* நூல் அறிமுக உரை: தோழர் மழவை சு.பெ.தமிழமுதன் திராவிடர் கழகம். * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நன்றியுரை: தோழர் அ.சங்கீதா பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், தருமபுரி *Zoom : 82311400757 Passcode : PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *