போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் காலிப் பணியிடங்கள்

0 Min Read

தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்பெக்டர் – 94, சப் இன்ஸ்பெக்டர் – 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
அனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 18 – 56
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இரண்டு பதவிக்கும் வெவ்வேறு முகவரி உள்ளது.
கடைசி நாள்: 6.5.2025
விவரங்களுக்கு: narcoticsindia.nic.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *