தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்பெக்டர் – 94, சப் இன்ஸ்பெக்டர் – 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
அனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது: 18 – 56
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இரண்டு பதவிக்கும் வெவ்வேறு முகவரி உள்ளது.
கடைசி நாள்: 6.5.2025
விவரங்களுக்கு: narcoticsindia.nic.in
போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் காலிப் பணியிடங்கள்

Leave a Comment