கழகக் களத்தில்…!

1 Min Read

26.3.2025 புதன்கிழமை
கழக பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கொளத்தூர்: மாலை 6 மணி * இடம்: குமரன் நகர் மெயின் ரோடு (கங்கா ஓட்டல் அருகில்) கொளத்தூர், சென்னை *தலைமை: நா.பார்த்திபன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: த.மரகதமணி (திராவிட மகளிர் பாசறை) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்)* சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), மழலை சு.பெ.தமிழமுதன் *நன்றியுரை: ந.கார்த்திக் (மவட்ட இளைஞரணி செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *