27.3.2025 வியாழக்கிழமை திராவிடர் கழக தீர்மான விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

2 Min Read

காரனோடை: மாலை 6 மணி < இடம்: காரனோடை கடைவீதி < வரவேற்புரை: ந.கஜேந்திரன் < தலைமை: சோழவரம் ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) < முன்னிலை: புழல் சோமு, பெருங்காவூர் சண்முகம் < தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) < சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தே.செ.கோபால் (பொதுக்குழு உறுப்பினர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட கழகச் செயலாளர்) < நன்றியுரை: பெரியபாளையம் அ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

தமிழ் மொழியை அழிக்க துடிக்கும்
இந்தி தேவையா? – கழக பொதுக்கூட்டம்
செல்லூர் , மதுரை: மாலை 6 மணி < இடம்: மீனாம்பாள் புரம், செல்லூர் < தலைமை: இரா.திருப்பதி (மாவட்ட துணைத் தலைவர்) < ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) < வரவேற்புரை: பெ.தனசேகரன் < மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: புரபசர் சுப.பெரியார்பித்தன் < தொடக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், திமுக) < கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), அ.வேங்கைமாறன், சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) < சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) < நன்றியுரை: கோ.கு.கணேசன்.

பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2541

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: குடியாத்தம் கவிஞர் தேன்மொழி < தலைப்பு: எந்த ஆதிக்கமும் பெண்ணுக்கு எதிரியே < முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *